Thursday, February 20, 2014

குமரி மாவட்ட ஆட்சியர் மற்றும் ...... மேலான முயற்சியால் நூற்றாண்டுகளை

நன்றி நன்றி எமது நெஞ்சார்ந்த நன்றி


எமது குமரி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும், தமிழ் நாடு மின்சார வாரிய அதிகாரிகளுக்கும், காப்புக்காடு ஆலமர பாதுகாப்பு குழு தலைவர், செயலர் மற்றும் உறுப்பினர்களுக்கும், தொல்காப்பியர் கழக நண்பர்களுக்கும், எமது உடன்பிறப்புகளான காப்புக்காடு மக்களுக்கும்...
உங்களது மேலான முயற்சியால் நூற்றாண்டுகளை கடந்த இந்த காப்புக்காடு சந்திப்பிலுள்ள ஆலமரம் இன்று தனக்கு நேரவிருந்த இடர் (வெட்டப்பட இருந்த நிலை) களைந்து புத்துயிர் பெற்றுள்ளது.
(இதனால் தானோ என்னவோ இன்று மாலை மழையும் பெய்தது என்ற  எண்ணம் எமக்கு)

மேலும் காண்க:  https://www.facebook.com/photo.php?fbid=348897828566602&set=a.254371648019221.54736.250043111785408&type=1&theater