Saturday, June 22, 2013

இவன் எதற்காக ஓடினான்

இந்த தம்பிகளெல்லாம் ஓடிக்கொண்டிருப்பது ஜூன் 19-ல் இங்கிலாந்தில்
காட்ரிப் நகரில் நடந்த இந்தியா-இலங்கை அரையிறுதி ஆட்ட மைதானத்தில்...
 
உலகின் பல நாடுகளிலும் நடந்த பல்வேறு ஈழத்தமிழர் ஆதரவு போராட்டங்களை விட அதிகமாக மக்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியே இந்த போராட்டம்.
 
பல கோடி மக்கள் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த போட்டியின் நேரலை காட்சிகளில் சில நொடிகள் மட்டுமே வந்தாலும் யார் இவர்கள்? எதற்காக இவர்கள் ஓடினார்கள் என்று உலக மக்கள் தேடும் வாய்ப்பு இந்த போராட்டத்தால் விளைந்தது...
 
நன்றி: அந்த வீரமிகு தம்பிகளுக்கு... அத்தனை பாதுகாப்புகளுக்கு மத்தியிலும் அவர்களால் இது முடிந்தது...
 
அதை இது போல் பறைசாற்ற மட்டுமாவது என்னால் முடிந்ததே!! 

No comments:

Post a Comment